Aadiyile Sethi Solli Song Lyrics In Tamil
ஆடியில சேதி
சொல்லி ஆவணியில்
தேதி வெச்சு சேதி சொன்ன
மன்னவரு தான் எனக்கு சேதி
சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு
மன்னவரு தான்
ஆடியில சேதி
சொல்லி ஆவணியில்
தேதி வெச்சு சேதி சொன்ன
மன்னவரு தான் எனக்கு சேதி
சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு
மன்னவரு தான் அழகு மன்னவரு
மன்னவரு தான்
சேலை மேல
சேலை வச்சு செவத்த
பட்டு நூறு வெச்சு
ஊரு மெச்ச கைபிடிச்ச
ஒரே ஒரு உத்தமரு
வீரபாண்டி தேரு
போல பேரெடுத்த சிங்கம்
தான் ராமா் என்ன தர்மரென்ன
மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு
ஏழு ஜென்மம் தான்
ஆடியில சேதி
சொல்லி ஆவணியில்
தேதி வெச்சு சேதி சொன்ன
மன்னவரு தான் எனக்கு சேதி
சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு
மன்னவரு தான் அழகு மன்னவரு
மன்னவரு தான்
பூவு கூட நாரு
போல பூமி கூட நீரு
போல மாமன் கூட
சேர்ந்திருப்பேன் மதுரை
வீரன் பொம்மி போலே
சேலையோட
நூல போல சேர்ந்திருக்கும்
பந்தம் தான் திருமாலும்
சொக்கரும் சேர்ந்து
தேடித்தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு
ஏழு ஜென்மம் தான்
ஆடியில சேதி
சொல்லி ஆவணியில்
தேதி வெச்சு சேதி சொன்ன
மன்னவரு தான் எனக்கு சேதி
சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என் மன்னவரு
மன்னவரு தான்
அழகு மன்னவரு
மன்னவரு தான்

No comments:
Post a Comment