Onnavitta
Yaarum Yenakilla Song Lyrics In Tamil
பெண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு..
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு..
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
ஆண் : அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில….ஆ…ஆ….
ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : ஆ….ஆ….
ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு ….
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : ஆ….ஆ….ஆ….
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
ஆண் : அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில ஆ….ஆ….
பெண் : வானம்…நீ வந்து நிக்க
நல்லபடி விடியுமே விடியுமே…
பூமி…உன்
கண்ணுக்குள்ள சொன்னபடி
சொழலுமே சொழலுமே …
ஆண் : அந்தி பகல் ஏது
ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலயே நாளே
பெண் : மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்
ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : ஆ….ஆ…..ஆ….
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
குழு : ……………….
ஆண் : நேக்கா நீ கண் அசைக்க
கண்டபடி மெதக்குறேன்
மெதக்குறேன்…
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர
எடுக்குறேன் எடுக்குறேன்
பெண் : ஒத்த நொடி நீயும் தள்ளி
இருந்தாலே கண்ண
இவ மூடி போயிடுவேன் மேலே
ஆண் : கடலே காஞ்சாலும்
ஏழு மழையும் சாஞ்சாலும்
காப்பேன் ஒன்ன நானே
கலங்காதே கண்ணுமணியே
பெண் : .ஆ…..ஆ…..ஆ….
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
ஆண் : ஓ…..ஓ……ஓ…
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள
பெண் : .ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ….

No comments:
Post a Comment