மல்லிகையே மல்லிகையே பாடல் வரிகள்
பெண் : மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு சொல்லு
பெண் : மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு சொல்லு
பெண் : தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன்
யார் சொல்லு சொல்லு
பெண் : உள்ளம் கவர் கள்வனா
பெண் : குறும்புகளில் மன்னனா
பெண் : மன்மதனின் தோழனா
ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
பெண் : மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு ஹே சொல்லு
பெண் : கண்கள் மட்டும் பேசுமா
கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
பெண் : உன்னைப் பார்த்த மாமனின்
கண்கள் என்ன சொன்னதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா
பெண் : பக்கம் வந்தானா
முத்தம் தந்தானா
பெண் : கண்ணில் அழைத்தானா
கட்டிப்பிடித்தானா
பெண் : அவன் பார்க்கும்ப்போதே
உடல் வண்ணம் மாறும் அழகே
பெண் : சரி தான்
இது காதலின் அறிகுறிதான்
பெண் : தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன்
யார் சொல்லு ஹே சொல்லு
பெண் : மாமன் ஜாடை என்னடி
கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
பெண் : காதல் பேசும் பூங்கிளி
உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதேடி
பெண் : அவன் முகம் பார்த்தால்
அது பசி போக்கும்
பெண் : அவன் நிறம் பார்த்தால்
நெஞ்சில் பூப்பூக்கும்
பெண் : உந்தன் கண்ணிரண்டில்
மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்
பெண் : சொல்லு
உன் காதலன் யார் அம்மா
பெண் : மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு ஹே சொல்லு
பெண் : தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன்
யார் சொல்லு சொல்லு
பெண் : உள்ளம் கவர் கள்வனா
பெண் : குறும்புகளில் மன்னனா
பெண் : மன்மதனின் தோழனா
ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
பெண் : மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு ஹே சொல்லு

No comments:
Post a Comment