யார் என்ன சொன்னாலும் பாடல் வரிகள்
ஆண் : தந்தானே
தந்தானே தானே
பூமியில ஓ தேவதைகள்
தேவதைகள் உங்கள்
புன்னகையால் மனம்
வீசிடுங்கள் வீசிடுங்கள்
ஆண் : வானத்திலே
லட்சம் மின்மினிகள்
ஒரு மழை என்றே
வந்து பொழியுங்கள்
ஆண் : மழை சிந்தும்
தேன் துளியில் அட
இல்லாத சுவை தான்
உன் பாசத்தில் கண்டேன்
என் வாழ்க்கைக்கொரு
விடை தான்
ஆண் : உண்மைகள்
எங்கே உண்மைகள்
பொய்களுக்குள்ளே
பொய்களுக்குள்ளே
நன்மைகள் எங்கே
தீமைகளுக்குள்ளே
தீமைகளுக்குள்ளே ஓ
ஆண் : யார் என்ன
சொன்னாலும் யார்
என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும்
கூட வரும் நாம் வந்த
பின்னாலும் நாம் சென்ற
பின்னாலும் சொந்தமும்
பந்தமும் பேரு சொல்லும்
ஆண் : இந்த குடும்பம்
ஒரு கோவில் அதில் நீ
தானே சாமி இங்க நிலவுகள்
பல கோடி ஆனால் நீ தான்
பூமி
ஆண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ
ஆண் : சுற்றமும்
முற்றமும் யாருமே
இன்றி வாழ்ந்திடும்
வீட்டினில் தெய்வம்
இல்லை
ஆண் : பாசங்கள் நேசங்கள்
ஏதுமே இன்றி வாழ்ந்திடும்
வாழ்க்கையோ
வாழ்க்கையில்லை
ஆண் : பிரிந்தே நாம்
வாழ்கின்ற போதிலும்
நினைவுகள் நம்மை
சேர்த்திடுமே அழகாய்
பூ பூத்திடவேண்டியே
வேர்கள் நீர் ஈர்த்திடுமே
ஆண் : இன்னும் ஓர்
ஒரு ஜென்மம் அது
கிடைத்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நாம் வரம்
தேவை
ஆண் : யார் என்ன
சொன்னாலும் யார்
என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும்
கூட வரும் நாம் வந்த
பின்னாலும் நாம் சென்ற
பின்னாலும் சொந்தமும்
பந்தமும் பேரு சொல்லும்
ஆண் : துன்பங்கள்
துயரங்கள் யார் தந்த
போதிலும் இன்பங்கள்
மட்டும் நாம் சேர்த்து
வைப்போம்
ஆண் : தெய்வங்களாய்
நீங்கள் வாழ்கின்ற
வீட்டினில் தேவர்களாய்
நாங்கள் காத்திருப்போம்
ஆண் : மண்ணில் சிறு
பறவை வாழ மரம் தான்
இடம் கொடுத்திடும் மரம்
தான் இடம் கொடுத்த போதும்
மண் தான் உயிர் அழித்திடும்
ஆண் : இன்னோர் ஒரு
உலகில் நான் வளர்ந்தாலும்
கூட இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நான் வரம் கேட்பேன்
ஆண் : யார் என்ன
சொன்னாலும் யார்
என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும்
கூட வரும் நாம் வந்த
பின்னாலும் நாம் சென்ற
பின்னாலும் சொந்தமும்
பந்தமும் பேரு சொல்லும்
ஆண் : இந்த குடும்பம்
ஒரு கோவில் அதில் நீ
தானே சாமி இங்க நிலவுகள்
பல கோடி ஆனால் நீ தான்
பூமி
ஆண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ

No comments:
Post a Comment