Margazhi
Thingal Allava Song Lyrics in Tamil
குழு: மார்கழி திங்கள்
மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர்
போதுமினோ நேரிழையீர்
குழு: சீர்மல்கும் ஆய்ப்பாடி
செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன்
நந்தகோபன் குமரன்
குழு: ஏராந்த கண்ணி
யசோதை இளஞ்சிங்கம்
பெண்: மார்கழி திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும்
பொழுதல்லவா
பெண்: ஒரு முறை உனது
திருமுகம் பார்த்தால்
விடை பெரும் உயிரல்லவா
பெண்: மார்கழி திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும்
பொழுதல்லவா
பெண்: ஒரு முறை உனது
திருமுகம் பார்த்தால்
விடை பெரும் உயிரல்லவா
பெண்: ஒரு முறை உனது
திருமுகம் பார்த்தால்
விடை பெரும் உயிரல்லவா
பெண்: வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா
பெண்: மார்கழி திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும்
பொழுதல்லவா
பெண்: இதயம் இதயம் எரிகின்றதே
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர் போல்
என் உயிரும் கரைவதென்ன
பெண்: இருவரும் ஒரு முறை காண்போமா
இல்லை நீ மட்டும் என் உடல் காண்பாயா
கலை என்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லையா
பெண்: மார்கழி திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும்
பொழுதல்லவா
பெண்: ஒரு முறை உனது
திருமுகம் பார்த்தால்
விடை பெரும் உயிரல்லவா
பெண்: ஒரு முறை உனது
திருமுகம் பார்த்தால்
விடை பெரும் உயிரல்லவா
பெண்: வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா
ஆன்: சூடி தந்த சுடர்க்கொடியே
சோகத்தை நிறுத்தி விடு
நாளை வரும் மாலை என்று
நம்பிக்கை வளர்த்து விடு
நம்பிக்கை வளர்த்து விடு
ஆன்: நம் காதல் ஜோதி களையும் ஜோதி
கலைமகள் மகளே வா வா ஆ ஆ ஆ
காதல் ஜோதி களையும் ஜோதி ஆ ஆ ஆ
ஆன்: ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்
வா
பெண்: மார்கழி திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும்
பொழுதல்லவா

No comments:
Post a Comment